We Give Everything First

Saturday, August 1, 2020

மாநகராட்சி சமுதாய கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்


சென்னை மாநகராட்சி சார்பில் ஆழ்வார் பேட்டையில் இயங்கி வரும் சமுதாயக் கல்லூரியில் நடத்தப்படும் பல்வேறு படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் வெளி யிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநக ராட்சியுடன் ரோட்டரி சங்கம் (கிழக்கு) இணைந்து ஆழ்வார்பேட்டையில் சமுதாயக் கல்லூரி செயல்படுகிறது. இக்கல்லூரியில் சுகாதார உதவியாளர், அறுவை சிகிச்சைக்கூட உதவியாளர் உள்ளிட்ட பட்டயப் படிப்புகள் பயிற்று விக்கப்படுகின்றன. 


15 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9840393630 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment