தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு
இ-பாஸ் கட்டாயம்'
தமிழகத்தில் இ-பாஸ் முறையில் எந்த மாற்றமும் இல்லை!
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரவும், செல்லவும் இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும்
- தமிழக அரசு அறிவிப்பு
மாவட்ட ஆட்சியர்கள் அனுமதியுடன் பொதுமக்கள் சிறிய கோயில்களில் தரிசனம் செய்யலாம்
தமிழக அரசு அறிவிப்பு
காய்கறி மற்றும் மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி
பேருந்து போக்குவரத்துக்கான தடை தொடரும்’
பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கான தடை ஆகஸ்ட் 31ம் தேதி வரை தொடரும்!
- தமிழக அரசு
பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை - தமிழக அரசு
தமிழகத்தில் 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்
➤ தற்போதைய கட்டுப்பாடுகளில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும்
➤ மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் - முதலமைச்சர்

No comments:
Post a Comment