10, 11-ம் வகுப்பு விடைத்தாள்கள், ரேங்க் கார்டுகளை ஒப்படைக்க கோரிய விவகாரத்தில் காலாண்டு, அரையாண்டுத் தே்ர்வுகளில் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் தேர்ச்சி வழங்க தேர்வுத்துறை இயக்குனர் பழனிசாமி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment