We Give Everything First

Sunday, May 31, 2020

நாளைமுதல் பேருந்துகள் இயங்கும் முழு விவரம் இதோ

* நாளை முதல் சென்னை காவல் எல்லை நீங்கலாக பிற மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடக்கம்

* சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது

* 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் 

* ஒரு பேருந்தில் 60 சதவீத இருக்கைகளில் பயணிகள் அனுமதிக்கப்படுவர் 

* பொது போக்குவரத்தில் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை

* பொது போக்குவரத்து அனுமதிக்கு 8 மண்டலங்களாக பிரிப்பு

#TNLockDown | #COVID19 | #TNGovt




No comments:

Post a Comment