* நாளை முதல் சென்னை காவல் எல்லை நீங்கலாக பிற மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடக்கம்
* சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது
* 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் 
* ஒரு பேருந்தில் 60 சதவீத இருக்கைகளில் பயணிகள் அனுமதிக்கப்படுவர் 
* பொது போக்குவரத்தில் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை
* பொது போக்குவரத்து அனுமதிக்கு 8 மண்டலங்களாக பிரிப்பு
#TNLockDown | #COVID19 | #TNGovt

 
 
No comments:
Post a Comment